• Our recent getaway aboard the Carnival Firenze turned out to be one of those easy, feel-good vacations where everything just works. Sailing out of Long Beach toward Ensenada, the short cruise blended comfort, entertainment, and endless food into a relaxed family escape that felt far longer than the calendar suggested.…

    Continue reading →: Carnival Firenze cruise
  • வேதாத்திரிய வகுப்புகளின் தொடர்ச்சியாக அகத்தாய்வு IIல் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இதில் கிடைத்த தகவல்களை முழுமையாக உள்வாங்க சில நாட்கள் ஆகும். முழுமைபெறாத இந்தப்பதிவை வெளியிடுகிறோன், சகநண்பர்களுடன் கலந்துரையாடி நானும் இவற்றை முழுமையாக உள்வாங்கி திருத்தம் செய்கிறேன். அதுவரை முழுமையின்மைக்கு வருத்தங்கள், இதனை ஒட்டி கருத்துக்கள் இருந்தால் உரையாட எனக்கு விருப்பமே. வாழ்த்தும் பயனும் வாழ்த்து நேர்மறையான எண்ண அலைகளை உண்டாக்கி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தவத்தின் இறுதியில் துரியத்தில் நின்று…

    Continue reading →: அகத்தாய்வு 2
  • வேதாத்திரி மகரிஷி கூறும் உணவு முறை. என்ன உண்ணலாம்? எப்படி உண்ணலாம்? என்பதை கூறுகிறது. காலையிலே புஞ்சை தானியத் தாலான கஞ்சி யொன்று தேங்காயோடு எங்கும் ஒக்கும்வேலை முடிந்திட்ட பின்னர் பகல் சாப்பாடுவிதவிதமாய்க் கறிவகையோடு அரிசிச்சாதம்மாலையிலே காய்கறிகள், கோதுமையின்மாக்கொண்டு தயாரிக்கும் உணவு போதும்.பாலைத் தனியாய்க் காய்ச்சி இனிப்பும் கூட்டி பருகிடலாம். டீ காப்பி தேவையில்லை காலை புஞ்சை தானியத்தாலாகிய கஞ்சியைத் தேங்காயுடன் சேர்த்து உண்ணலாம். பகல் பதினொன்றரை முதல் பன்னிரண்டரை…

    Continue reading →: எளிய உணவு முறை
  • வாரந்தோரும் நடைபெரும் வேதாத்ரிய தியான வகுப்புக்களில் ராஜேஷ் அவர்கள் தொடர்ந்து பல தலைப்புகளில் பேசிவருகிறார்கள். அவர்களின் இன்றைய பேச்சின் என் குறிப்புகள் (என் அறிவு முதிற்வின்மையால் தவறுகள் இருக்கலாம்). மனித வாழ்வு அமைதியையும், மகிழ்வையும் நோக்கமாக கொண்டுள்ளது. வாழ்வின் நோக்கம் நம் ஆதிமூலத்தை அடைதலே. நாம் இறைவனின் ஒரு துளி என்ற நிலையுணர்ந்தது, அண்டத்தில் (total) பிண்டத்தை (fraction) கரைத்தலே முக்தி. முகிலாய், மழையாய், நதியாய் ஓடி கடலாயில் கரைவது…

    Continue reading →: மதமும் சடங்குகளும்
  • நான்கு வயது மழலை அவன் நானறிந்த அதிபுத்திசாலிஓயாத சொற்களின் ஊற்றாவான்தரையில் துள்ளும் மீன்போலே நிலைகொள்ளான்கரை தொட்டுத்தொட்டு திரும்பும் அலையெனவேஓய்வென்பதறியா சேட்டையனவன் காலையில் முழு உற்சாகம் அணிந்தே எழுந்தான்அவன் பிரசங்கம் முழு வீச்சில் உதயமானதுஅரை நித்திரையில் நான் எழுந்தமர்ந்தேன்தாலாட்டு தூங்க வைக்கும்அவன் சொல்லாட்டு என் தூக்கத்தை துறத்திவிட்டது. பாத்திரங்கள் கழுவி என்நித்திரைக்கு விடை கொடுத்தேன்!அவனோடு சேர்ந்தேன்அவன் அழகில் மகிழ்ந்தேன்முருகனையோத்த முகமும்அழகு சேற்கும் வடிவான சிகையும்மலர்ந்து மறையும் புண்ணகையும்பேரன் என்னும் ஆனந்த உணர்வுஉள்ளூர…

    Continue reading →: பேரன்
  • Recently, I learned an important lesson about online fraud. It is not only about how well we protect our own privacy and online security. It is also about how well we educate our friends and family, especially those who are less tech savvy. A few months ago, someone used my…

    Continue reading →: Me the victim of online fraud
  • பஞ்சாங்கம் என்பது இந்து ஜோதிட சாஸ்திரத்தின்படி காலத்தைக் கணக்கிடும் ஒரு முறையாகும். ‘பஞ்ச’ என்றால் ஐந்து, ‘அங்கம்’ என்றால் உறுப்புகள். அதாவது, ஐந்து முக்கிய உறுப்புகளைக் கொண்டு ஒரு நாளின் தன்மையை விளக்குவதே பஞ்சாங்கம். ஹோரை ஜோதிடத்தில் ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். ஹோரை என்பது ஒரு மணி நேரமாகும். இந்த சொல்லில் இருந்துதான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாக சொல்வதுண்டு. நவக்கிரகங்களில் ராகு கேது…

    Continue reading →: பஞ்சாங்கம்
  • மார்கழி மாதம் 30 நாட்கள் தீபம் ஏற்றிய அனுபவம் என்னுடைய அண்ணா இரகோத்தமன் (பிரபு) அவர்கள் எழுதிய அனுபவ குறிப்பு எனது நண்பர் ஆடிட்டர் திரு ஏ. கே. கண்ணன் மற்றும் திரு ஏ கே வேணுகோபால் அவர்களின் அழைப்பின் மூலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் 30 நாட்களும் தீபம் ஏற்றும் ஒரு நல்ல வாய்ப்பு கிட்டியது. ஓட்டுநர் ஷங்கர், திரு. சீமா செந்தில், பன்னீர்செல்வம்,…

    Continue reading →: Kanchi Margazhi
  • பல நேரங்களில் செற்களின் சுவை எனக்கு மிகவும் ருசிகரமாக தெரியும் ஏறு + தழுவுதல் என்ற சொல் அப்படித்தான். மாடு பிடி வீரர்கள் காளையை அதன் திமிலில் இருகப்பற்றி நிற்கையில் தழுவுதல் என்ற சொல் அத்தனை கச்சிதமாக இருக்கும். தொண்டரடிப்பொடியாழ்வார் அப்படியே. சமீபத்தில் ஒரு காணொளியில் புடவையின் சொற்பிறப்பியல் (Etymology) பற்றி அறிந்தேன். இதில் துகில் என்ற சொல் அப்படியே https://www.facebook.com/share/r/1A9uwsiXij

    Continue reading →: புடவை
  • சுவாமி சின்மயானந்த சரஸ்வதி (பாலகிருஷ்ண மேனன்) தொடங்கிய சின்மயா மிஷன் (Chinmaya Mission) ஞான மார்க்கத்தில் ஆன்மீகத்தை அடையும் வழி. இவ்வமைப்பு வேதாந்தம், உபநிஷத்துகள், பகவத்கீதை போன்ற வேதங்களை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் விளக்கி, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ChinmayaSeattle.org குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன் தரும் வகையில் சின்மயா மிஷன் பல்வேறு கல்வி, ஆன்மிக, சமூக சேவைத் திட்டங்களை நடத்துகிறது. சிறார் (பால விஹார்) வகுப்புகள்,…

    Continue reading →: சின்மயா த்வாரகா யோகேஷ்வர கிருஷ்ணன்
Design a site like this with WordPress.com
Get started