• சனாதன தர்ம மரபில் ஆறு தரிசனங்கள் இருக்கின்றன. மீமாம்சம் கூறும் பிரமாணங்கள் (சான்றுகள்) முக்தியின் படிகள் சரியை ஒருவன்‌ அதிகாலைப்‌ பொழுதில்‌, சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, குளித்து தூய உடை அணிந்து, இறைவனை உருவ வழிபாடு செய்து, “பக்தன்‌” என்ற நிலையில்‌ தொண்டு புரிந்து, இறைவனை அடையும்‌ பாதையான “தாச மார்க்கம்‌” மேற்கொண்டு “சாலோகம்‌” என்ற நிலையை அடைவது. கிரியை ஒருவன்‌ இறைவனை உருவமும்‌, அருவமும்‌ கலந்த நிலையில்‌…

    Continue reading →: தரிசன மார்க்கம்
  • கார்த்தின் நேதா அவர்களின் அருமையான நேர்காணல், அழகான வரிகளை பட்டியலிட்டு ரசிக்கும் ஆகச்சிறந்த ரசனை, அதைவிட அவரின் வாழ்கை, போதையின் பாதையிலிருந்து மீன்டெழுந்து நல்ல மனிதனாக மாற முடியும், காதலைகைகொண்டு அதன் தோல்பாவை கூத்தைபோல இரசித்து வாழமுடியுமென்ற நம்பிக்கை தரும் பலம் அடிமனதில் அழுந்தப்பதியும் இனிமை. மக்களுக்கு தேவையானதை கொடுப்பது கலையின் பணி. கலைதான் dominant ideologyயை உடைக்கும். மக்களை விழிப்படைய செய்வது கலையால் மட்டுமே முடியும். கூட்டு உளவியல்…

    Continue reading →: கார்த்திக் நேதா
  • இன்று மகனின் சட்டையை வாங்குவதற்காக அந்தச் சலவையகத்திற்குச் சென்றிருந்தேன். ரசீதைக் காட்டிவிட்டு நின்றிருந்தபோது, அங்கிருந்த பொத்தானை அழுத்த, கடை முழுதும் வியாபித்திருந்த இரும்புத் தண்டவாளம் ஒரு மலைப்பாம்பின் நெளிவுடன் சரசரவென நகரத் தொடங்கியது. பிளாஸ்டிக் உறைகளால் போர்த்தப்பட்ட சட்டையை மடிப்பேதுமின்றி மெல்லிய கம்பியில் தொங்கவிட்டவண்ணம் நீட்டினார். அதை வாங்கும் கணத்தில், அங்கு காலத்தின் சாட்சியாய் ஒரு இஸ்திரிப் பெட்டியைக் கண்டேன். அதில் புதைந்துவிட்ட நெருப்பு என் நினைவுகளின் மீது நீர்த்தூவி…

    Continue reading →: இஸ்திரி பெட்டி
  • யோகமும் ஆயுர்வேதமும் மனித உடலை ஒரு உயிருள்ள யாகசாலையாகக் காண்கின்றன. அந்த யாகத்தின் மையத்தில் உள்ளது அக்னி, மாற்றத்தின் தெய்வீகத் தீ. ஆயுர்வேதம் 5 பித்த தோஷங்களை சொல்கிறது (Subdoshas of Pitta): இந்த அக்னிகள் சமநிலையுடன் எரிந்தால் ஆரோக்கியம், தெளிவு, ஒளிமை, முன்னேற்றம் ஆகியவை மலரும். உள் நெருப்பை உணர்ந்து, அதை ஒழுங்குபடுத்தி, ஒளியாக மாற்றுவது தான் ஆயுர்வேதத்தின் நோக்கம். இப்படி படித்துக்கொண்டிருக்கும்போது என் அன்னை நினைவில் வந்தார்.…

    Continue reading →: சாதக அக்னி
  • Bhagavan Bodhana, says  न रुद्रो रुद्रमर्चयेत् – Na rudro rudram arcayet Nau Rudra Rudra Marchetti Meaning. One cannot worship Rudra without transforming himself into Rudra. The Archita should realise that he himself is Rudra and then worship Rudra.  देहो देवालयः प्रोक्तो जीवो देवः सनातनः ।त्यजेदज्ञाननिर्माल्यं सोऽहं भावेन पूजयेत् ॥ Deho…

    Continue reading →: Mahanyasadi Mantraha
  • Today, I was invited to a book release function. The book title was less of interest to me, but the organizer asked me to join. I came to know about many new interesting areas. I met Kalyan Viswanathan, President of HUA – Hindu University of America California Textbook controversy He…

    Continue reading →: An evening with HUA
  • சியாட்டிலில் கடந்த 11 வருடங்களாக மாதாந்திர ஏகாதச ருத்ரம் நிகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் குறைந்தது 20 பேர் முதல் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர். கலந்துகொள்ளும் அனைவரும் முழுமையாக ருத்ரம் (நமகம்-சமகம்) சொல்ல தெரிந்தவர்களாக இருப்பதுதான் இதன் சிறப்பு. ஸ்ரீக்ருஷ்ண யஜூர்வேத தைத்திரீய ஸம்ஹிதயில் இடம்பெரும் ருத்ரம் இரண்டு பகுதிகளை (ப்ரஸ்ன) உடையது, அவை நமகம், சமகம். நமகம் என்பது நமோ என முடியும் நமஸ்கார ஸ்லோகங்கள், உலகில்…

    Continue reading →: சியாட்டில் ருத்ரம்
  • What fascinated me most on the cruise was not the ship itself, but the people. A cruise ship is like a floating city where you see every stage of life moving together. There were elderly couples walking slowly along the deck, holding hands with quiet companionship. Groups of older women…

    Continue reading →: A floating world of people
  • Our recent getaway aboard the Carnival Firenze turned out to be one of those easy, feel-good vacations where everything just works. Sailing out of Long Beach toward Ensenada, the short cruise blended comfort, entertainment, and endless food into a relaxed family escape that felt far longer than the calendar suggested.…

    Continue reading →: Carnival Firenze cruise
  • வேதாத்திரிய வகுப்புகளின் தொடர்ச்சியாக அகத்தாய்வு IIல் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இதில் கிடைத்த தகவல்களை முழுமையாக உள்வாங்க சில நாட்கள் ஆகும். முழுமைபெறாத இந்தப்பதிவை வெளியிடுகிறோன், சகநண்பர்களுடன் கலந்துரையாடி நானும் இவற்றை முழுமையாக உள்வாங்கி திருத்தம் செய்கிறேன். அதுவரை முழுமையின்மைக்கு வருத்தங்கள், இதனை ஒட்டி கருத்துக்கள் இருந்தால் உரையாட எனக்கு விருப்பமே. வாழ்த்தும் பயனும் வாழ்த்து நேர்மறையான எண்ண அலைகளை உண்டாக்கி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தவத்தின் இறுதியில் துரியத்தில் நின்று…

    Continue reading →: அகத்தாய்வு 2
Design a site like this with WordPress.com
Get started