• ISKCON துறவி கோபால் தாஸ் அவர்களின் உரைகள், பொருள் பொதிந்ததாகவும், நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கும். அவரின் எழுத்து நடை எப்படி இருக்கும், அவர் விரிவாக ஒரு விஷயத்தை எப்படி பேசுவார் என்ற ஆர்வத்தில் நான் வாஷிங்டன், சமாமிஷ் இஸ்கான் கோவிலில் இந்த புத்தகத்தை வாங்கினேன். Life’s amazing secrets ஹரி, லதா தம்பதியரின் வீட்டு விருந்து, இட்லி சாம்பாரில் தொடங்கும் புத்தகம் பிரச்சனைகள், கவலைகள், சவால்கள் என ஒவ்வொன்றாய் தொட்டு…

    Continue reading →: Gour Gopal Das
  • நேற்று SKY அகத்தாய்வு-3 ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணாடி பயிற்சி, ஒன்பது மைய தவம், நித்யானந்த தவம் ஆகியவற்றுடன், பல்வேறு தலைப்புகளில் உரைகளை கேட்கும் வாய்ப்பு அமைந்தது. மனிதருள் வேறுபாடுக்கான காரணங்கள் மனிதர்கள் ஏழுவித சம்பத்துக்களை பெருகிறார்கள், அவையே ஒருவருக்கு ஒருவர் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது, அவை 16 காரணங்களால் ஏற்படுகிறது. உயிரும் மனமும் ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று, அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி, மூலகங்கள் பலவாகி,…

    Continue reading →: அகத்தாய்வு-3
  • கடந்த சில மாதங்களாக வேதாத்திரிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருகின்றேன். இந்திய மெய்யியலை அறியும் வகையில் பல்வேறு கூறுகளை அறிந்து வருகிறேன். அவற்றின் ஒரு பட்டியல் (enumeration) தவம் பதஞ்சலி யோகத்தின் அங்கங்கள் ஒன்பது மைய தவம் நவகிரக தவம்: எண்ணம் ஆராய்தல் மனம் வாழ்க்கை தத்துவம் Reference

    Continue reading →: வேதாத்திரியம்
  • யோகா என்றால் பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது உடற்பயிற்சிகள் (ஆசனங்கள்). ஆனால் யோகம் என்பது அதுமட்டுமல்ல. எப்படி வேதாங்கம் (சிக்ஷா – உச்சரிப்பு, வியாகரணம் – இலக்கணம், சந்தஸ் – செய்யுள் அளவு, நிருக்தம் – சொற்களின் பொருள், ஜ்யோதிஷம் – கால கணக்கு , கல்பம் யாக விதிகள்), ஆயுர்வேதம் , நாட்டியம், யாகம் என்பவை அங்கா (உறுப்புகள்) என விளக்கப்படுகிறதோ, அதுபோல யோகம் அஷ்டாங்க யோகம் என…

    Continue reading →: அஷ்டாங்க யோகம்
  • நண்பர் பாலாஜி பல சமகால கவிஞர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். 2025ல் நம்மை ஈர்த்த 7 கவிஞர்கள்! ஒரு முழுமையான அலசல்! | தினேஷ் ஜெயபாலன், பாலாஜி ராஜு, பாஸ்டன் பாலாஜி மதார் மதார் – Tamil Wiki சொல்வனம் – மதார் கவிதைகள் Thinaigal மதார் கவிதகள் Kaliprasadh speech | மதார் எழுதிய ‘மாயப்பாறை’ நூல் வெளியீட்டு விழா | ஆர்.காளிப்ரஸாத் ஆனந்த் குமார் https://tamil.wiki/wiki/ஆனந்த்குமார் October…

    Continue reading →: 2025 Tamil poets
  • In India it is pretty common. Parents are addressed using their child’s name: Ram’s mother (Ram oda amma, Ram ki maa / Ram avara amma); Kavitha’s father (Kavitha appa, Kavitha ke papa). I was curious whether this exists only in India or in other parts of the world. It turns…

    Continue reading →: Teknonym
  • ரெட்மண்ட் வேதா கோவில் ஒவ்வொரு விழாவையும் மிகச் சிறப்பாக நடத்துகிறது. சமீபத்தில் தியாகராஜர் ஆராதனை விழாவில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து பாடக் கேட்டது மிகுந்த மகிழ்வளித்தது. இத்தனை பேர் ஒன்று கூடி நூற்றாண்டுகளாகப் பாடப்படும் பாடல்களை அமெரிக்க மண்ணில் பாரம்பரியம் மாறாமல் பாடுவது ஆனந்தக் களிப்பைத் தந்தது. சியாட்டிலுக்கு திருவையாற்றை கொண்டு வந்ததைப் போல இருந்தது. சிறுவர், சிறுமியர், வயது முதிர்ந்த தாத்தா, பாட்டி என அத்தனை வயதினரும், ஆண்கள்,…

    Continue reading →: வேதா தியாகராஜர் ஆராதனை
  • சனாதன தர்ம மரபில் ஆறு தரிசனங்கள் இருக்கின்றன. மீமாம்சம் கூறும் பிரமாணங்கள் (சான்றுகள்) முக்தியின் படிகள் சரியை ஒருவன்‌ அதிகாலைப்‌ பொழுதில்‌, சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, குளித்து தூய உடை அணிந்து, இறைவனை உருவ வழிபாடு செய்து, “பக்தன்‌” என்ற நிலையில்‌ தொண்டு புரிந்து, இறைவனை அடையும்‌ பாதையான “தாச மார்க்கம்‌” மேற்கொண்டு “சாலோகம்‌” என்ற நிலையை அடைவது. கிரியை ஒருவன்‌ இறைவனை உருவமும்‌, அருவமும்‌ கலந்த நிலையில்‌…

    Continue reading →: தரிசன மார்க்கம்
  • கார்த்தின் நேதா அவர்களின் அருமையான நேர்காணல், அழகான வரிகளை பட்டியலிட்டு ரசிக்கும் ஆகச்சிறந்த ரசனை, அதைவிட அவரின் வாழ்கை, போதையின் பாதையிலிருந்து மீன்டெழுந்து நல்ல மனிதனாக மாற முடியும், காதலைகைகொண்டு அதன் தோல்பாவை கூத்தைபோல இரசித்து வாழமுடியுமென்ற நம்பிக்கை தரும் பலம் அடிமனதில் அழுந்தப்பதியும் இனிமை. மக்களுக்கு தேவையானதை கொடுப்பது கலையின் பணி. கலைதான் dominant ideologyயை உடைக்கும். மக்களை விழிப்படைய செய்வது கலையால் மட்டுமே முடியும். கூட்டு உளவியல்…

    Continue reading →: கார்த்திக் நேதா
  • இன்று மகனின் சட்டையை வாங்குவதற்காக அந்தச் சலவையகத்திற்குச் சென்றிருந்தேன். ரசீதைக் காட்டிவிட்டு நின்றிருந்தபோது, அங்கிருந்த பொத்தானை அழுத்த, கடை முழுதும் வியாபித்திருந்த இரும்புத் தண்டவாளம் ஒரு மலைப்பாம்பின் நெளிவுடன் சரசரவென நகரத் தொடங்கியது. பிளாஸ்டிக் உறைகளால் போர்த்தப்பட்ட சட்டையை மடிப்பேதுமின்றி மெல்லிய கம்பியில் தொங்கவிட்டவண்ணம் நீட்டினார். அதை வாங்கும் கணத்தில், அங்கு காலத்தின் சாட்சியாய் ஒரு இஸ்திரிப் பெட்டியைக் கண்டேன். அதில் புதைந்துவிட்ட நெருப்பு என் நினைவுகளின் மீது நீர்த்தூவி…

    Continue reading →: இஸ்திரி பெட்டி

I’m Guru

Welcome to my blog, where I share experiences, insights, and curated learnings!

நிம்மதி அடைந்தேன், உலகம் மறந்தேன், ஆனந்தம் தான் அடைந்தேன்

Buy at Amazone

Meditate with Kolam Art: Learn the basics of the traditional south Indian floor art

Buy at Amazone

கொஞ்சு தமிழ் புத்தகம் அறிமுகம்

Telugu, Kannada, Hindi, Marati translations of Konju Tamil book

Buy at Amazone
Design a site like this with WordPress.com
Get started