-
Continue reading →: மேகாலயா
ஏழு நாட்கள் இயற்கையின் மடியில், மழையில் நனைந்து, மேகங்களில் தவழ்ந்து, அருவிகளின் சாரலில், பச்சைப்பசேல் செடி, கொடி, மரங்களின் அருகில், எளிமையான மக்களுடன் இனிமையாக அமைந்த ஒரு பயணம், மேகாலயா சுற்றுலா. பிரம்மாண்டமான அருவிகளைப் பார்ப்பது பரவசமான அனுபவமாக இருந்தது. வழி நெடுகிலும் சின்னச் சின்ன அருவிகள், பார்க்கப் பார்க்க சலிக்காமல் இருந்தது. அருவியின் மேல் நின்று அது கீழே பாய்ந்தோடுவதைப் பார்ப்பது, கீழிருந்து கொட்டும் அருவியைப் பார்ப்பது, பாறைகளின்…
-
Continue reading →: Tze Temple, Redmond
In Redmond, there is a small Taiwanese temple that I like visiting. There are many similarities with our traditions, such as chanting “108 Om/Am,” using agarbathis, and doing namaskaram. The name of the temple is Ling Shen Ching Tze Temple. It is constructed in 1985. It is still an active…
-
Continue reading →: Mudra
பரதநாட்டியம், சிற்பங்கள், பூஜை, யோகா என பல இடங்களில் நாம் கை முத்திரைகளை பயன்படுத்திவருகிறோம், சமீபத்தில் அதைபற்றிய புத்தகம் ஒன்றை வாங்கினேன், விகடன் வெளியீடு. அதன் முன்னுறையில் சென்னை IIT பேராசிரியர் கூறியது. “நவீன அறிவியல், பொருள்சார் கோட்பாடுகளுள் வரையறைக்கப்பட்டது. அதனால் அந்த எல்லைக்கு அப்பால் உள்ளவற்றை நவீன அறிவியலால் சோதனைக்கு உட்படுத்த முடியவில்லை. நம் நாட்டு அறிவியல் பொருள்சார் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. பஞ்சபூத கோட்பாடுகளால் ஆனது. முத்திரை என்பது…
-
Continue reading →: Meghalaya Trip
We had the privilege of spending seven unforgettable days in Meghalaya, where every moment felt like a gentle invitation from nature. It was not merely a vacation, but an experience that lingered long after we left. Our journey began with a flight from Chennai to Guwahati. Before setting out into…
-
Continue reading →: கருப்பு வெள்ளை
விமானத்தை ஒத்த இருக்கைகள், அடுத்த நிறுத்தத்தைச் சொல்லும் அறிவிப்பு, மின்னணு பலகைகள், அமைதியைக் குலைக்காத வண்ணம் தாழ்குரலில் பேசும் மக்கள். வெவ்வேறு நாட்டினர் பயணிக்கும் அந்தப் பெட்டியில், பலர் அமைதியாகப் புத்தகம் படித்தும் தங்களுக்குள் ஆழ்கிறார்கள். குடும்பங்கள் கலகலப்பாகப் பேசியபோதும், அது அடுத்தவர்களின் அமைதியைக் கெடுக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். சிலர் knitting செய்கிறார்கள்; headphone மாட்டி பாடல்கள் கேட்கிறார்கள்; சிலர் மடிக்கணினியில் வேலையில் ஆழ்கிறார்கள். சரியாக மாலை 6:35க்குக் குறித்த நேரத்தில்,…
-
Continue reading →: Buddhist Story
Night-time stories have quietly become a habit for me. Many nights, somewhere in the middle of a story, I drift into deep sleep… only to return the next day and pick up exactly where I left off. There’s something comforting about that rhythm, like life itself continuing in chapters. In…
-
Continue reading →: தலைமுறை
ஒரு சாதாரண உரையாடல்… ஆனால் அது ஒரு தலைமுறையின் கதையை என் முன் திறந்தது. ஒரு நண்பரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் என்றும் தன் கதையை கூறினார். அவர்கதை என்பதை விட, அவர் தன் தந்தையைப் பற்றிதான் அதிகம் பேசினார். அவருடைய தந்தை 22 வயதில் உடுப்பியில் ஹோட்டல் தொடங்கியவர். அதற்கு முன் மடத்தில் கல்வி; அங்கு வேத மந்திரங்கள் கற்றதோடு, பல்வேறு இடங்களுக்கு…
-
Continue reading →: திருவாசகக் கதைக் குறிப்புக்கள்
1. அடிமுடி தேடியது ஒரு காலத்தில், நான்முகன் தானே பெரியவன் என்று செருக்கடைந்து, திருமாலிடம் கூற, திருமால் தானே பெரியவன் என்று கூற, இருவருக்கும் போர் நிகழ்ந்தது. அப்பொழுது ஒளிவடிவமான பெரிய தோற்றம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது. இருவரும் தங்கள் போரை நிறுத்திக்கொண்டு, தங்கள் முன் தோன்றிய ஒளிப்பிழம்பு இன்னது என ஆராயவேண்டி, திருமால் பன்றி உருவம் கொண்டு அடியின் முடிவாகிய எல்லை நோக்கியும், நான்முகன் அன்னத்தின் உருவைக்…
-
Continue reading →: இந்து திருமணம்
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இந்தியத் திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னுடன் பணிபுரியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தார்கள். இந்தியத் திருமணங்கள் எப்படி நடக்கின்றன, அதன் சடங்குகள் என்ன என்பது அவர்களுக்கு ஒரு புதிராகவே இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், அங்கிருந்த இந்தியர்கள் பலருக்குமே இதற்கான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. மணமேடையில் என்ன நடக்கிறது என்று கேட்டால், “இது எங்கள் மரபு, சடங்கு” என்று மேம்போக்காக முடித்துக் கொண்டார்களே தவிர, அதன்…


