-
Continue reading →: Meghalaya Trip
We had an opportunity to visit Meghalaya for seven days. The hill terrain with greenery and rainy weather was awesome. The people and culture were impressive. We visited numerous falls, caves and canyons. It felt like we were living inside the clouds. We took a flight from Chennai to Guwahati.…
-
Continue reading →: கருப்பு வெள்ளை
விமானத்தை ஒத்த இருக்கைகள், அடுத்த நிறுத்தத்தைச் சொல்லும் அறிவிப்பு, மின்னணு பலகைகள், அமைதியைக் குலைக்காத வண்ணம் தாழ்குரலில் பேசும் மக்கள். வெவ்வேறு நாட்டினர் பயணிக்கும் அந்தப் பெட்டியில், பலர் அமைதியாகப் புத்தகம் படித்தும் தங்களுக்குள் ஆழ்கிறார்கள். குடும்பங்கள் கலகலப்பாகப் பேசியபோதும், அது அடுத்தவர்களின் அமைதியைக் கெடுக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். சிலர் knitting செய்கிறார்கள்; headphone மாட்டி பாடல்கள் கேட்கிறார்கள்; சிலர் மடிக்கணினியில் வேலையில் ஆழ்கிறார்கள். சரியாக மாலை 6:35க்குக் குறித்த நேரத்தில்,…
-
Continue reading →: Buddhist Story
Night-time stories have quietly become a habit for me. Many nights, somewhere in the middle of a story, I drift into deep sleep… only to return the next day and pick up exactly where I left off. There’s something comforting about that rhythm, like life itself continuing in chapters. In…
-
Continue reading →: தலைமுறை
ஒரு சாதாரண உரையாடல்… ஆனால் அது ஒரு தலைமுறையின் கதையை என் முன் திறந்தது. ஒரு நண்பரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் என்றும் தன் கதையை கூறினார். அவர்கதை என்பதை விட, அவர் தன் தந்தையைப் பற்றிதான் அதிகம் பேசினார். அவருடைய தந்தை 22 வயதில் உடுப்பியில் ஹோட்டல் தொடங்கியவர். அதற்கு முன் மடத்தில் கல்வி; அங்கு வேத மந்திரங்கள் கற்றதோடு, பல்வேறு இடங்களுக்கு…
-
Continue reading →: திருவாசகக் கதைக் குறிப்புக்கள்
1. அடிமுடி தேடியது ஒரு காலத்தில், நான்முகன் தானே பெரியவன் என்று செருக்கடைந்து, திருமாலிடம் கூற, திருமால் தானே பெரியவன் என்று கூற, இருவருக்கும் போர் நிகழ்ந்தது. அப்பொழுது ஒளிவடிவமான பெரிய தோற்றம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது. இருவரும் தங்கள் போரை நிறுத்திக்கொண்டு, தங்கள் முன் தோன்றிய ஒளிப்பிழம்பு இன்னது என ஆராயவேண்டி, திருமால் பன்றி உருவம் கொண்டு அடியின் முடிவாகிய எல்லை நோக்கியும், நான்முகன் அன்னத்தின் உருவைக்…
-
Continue reading →: இந்து திருமணம்
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இந்தியத் திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னுடன் பணிபுரியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தார்கள். இந்தியத் திருமணங்கள் எப்படி நடக்கின்றன, அதன் சடங்குகள் என்ன என்பது அவர்களுக்கு ஒரு புதிராகவே இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், அங்கிருந்த இந்தியர்கள் பலருக்குமே இதற்கான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. மணமேடையில் என்ன நடக்கிறது என்று கேட்டால், “இது எங்கள் மரபு, சடங்கு” என்று மேம்போக்காக முடித்துக் கொண்டார்களே தவிர, அதன்…
-
Continue reading →: Austin Venkateshwara templeஇதமான வானிலை நிலவிய சனிக்கிழமை அந்திமாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்தது. நானும், என் மைத்துனரும் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள சாயிபாபா கோவிலுக்குப் புறப்பட்டோம். இருவருக்கும் ஆஸ்டின் நகரம் புதிய அறிமுகம். கோவில் சாலை (New Hope Dr) அடைந்ததும், தூரத்தில் காட்சியளித்த வெங்கடேஸ்வரர் கோவிலின் மகத்தான வெள்ளை கோபுரம் கண்களைக் கவர்ந்தது. நீல வானம், சிதறிக்கிடந்த சொற்ப மேகங்கள், மணி ஏழு என்றபோதிலும் மறையாத சாயங்கால வெயில் –…
-
Continue reading →: Gour Gopal Das
ISKCON துறவி கோபால் தாஸ் அவர்களின் உரைகள், பொருள் பொதிந்ததாகவும், நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கும். அவரின் எழுத்து நடை எப்படி இருக்கும், அவர் விரிவாக ஒரு விஷயத்தை எப்படி பேசுவார் என்ற ஆர்வத்தில் நான் வாஷிங்டன், சமாமிஷ் இஸ்கான் கோவிலில் இந்த புத்தகத்தை வாங்கினேன். Life’s amazing secrets ஹரி, லதா தம்பதியரின் வீட்டு விருந்து, இட்லி சாம்பாரில் தொடங்கும் புத்தகம் பிரச்சனைகள், கவலைகள், சவால்கள் என ஒவ்வொன்றாய் தொட்டு…
-
Continue reading →: அகத்தாய்வு-3
நேற்று SKY அகத்தாய்வு-3 ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணாடி பயிற்சி, ஒன்பது மைய தவம், நித்யானந்த தவம் ஆகியவற்றுடன், பல்வேறு தலைப்புகளில் உரைகளை கேட்கும் வாய்ப்பு அமைந்தது. மனிதருள் வேறுபாடுக்கான காரணங்கள் மனிதர்கள் ஏழுவித சம்பத்துக்களை பெருகிறார்கள், அவையே ஒருவருக்கு ஒருவர் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது, அவை 16 காரணங்களால் ஏற்படுகிறது. உயிரும் மனமும் ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று, அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி, மூலகங்கள் பலவாகி,…
-
Continue reading →: வேதாத்திரியம்
கடந்த சில மாதங்களாக வேதாத்திரிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருகின்றேன். இந்திய மெய்யியலை அறியும் வகையில் பல்வேறு கூறுகளை அறிந்து வருகிறேன். அவற்றின் ஒரு பட்டியல் (enumeration) தவம் பதஞ்சலி யோகத்தின் அங்கங்கள் ஒன்பது மைய தவம் நவகிரக தவம்: எண்ணம் ஆராய்தல் மனம் வாழ்க்கை தத்துவம் Reference


