-
Continue reading →: Buddhist Story
Night-time stories have quietly become a habit for me. Many nights, somewhere in the middle of a story, I drift into deep sleep… only to return the next day and pick up exactly where I left off. There’s something comforting about that rhythm, like life itself continuing in chapters. In…
-
Continue reading →: தலைமுறை
ஒரு சாதாரண உரையாடல்… ஆனால் அது ஒரு தலைமுறையின் கதையை என் முன் திறந்தது. ஒரு நண்பரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் என்றும் தன் கதையை கூறினார். அவர்கதை என்பதை விட, அவர் தன் தந்தையைப் பற்றிதான் அதிகம் பேசினார். அவருடைய தந்தை 22 வயதில் உடுப்பியில் ஹோட்டல் தொடங்கியவர். அதற்கு முன் மடத்தில் கல்வி; அங்கு வேத மந்திரங்கள் கற்றதோடு, பல்வேறு இடங்களுக்கு…
-
Continue reading →: திருவாசகக் கதைக் குறிப்புக்கள்
1. அடிமுடி தேடியது ஒரு காலத்தில், நான்முகன் தானே பெரியவன் என்று செருக்கடைந்து, திருமாலிடம் கூற, திருமால் தானே பெரியவன் என்று கூற, இருவருக்கும் போர் நிகழ்ந்தது. அப்பொழுது ஒளிவடிவமான பெரிய தோற்றம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது. இருவரும் தங்கள் போரை நிறுத்திக்கொண்டு, தங்கள் முன் தோன்றிய ஒளிப்பிழம்பு இன்னது என ஆராயவேண்டி, திருமால் பன்றி உருவம் கொண்டு அடியின் முடிவாகிய எல்லை நோக்கியும், நான்முகன் அன்னத்தின் உருவைக்…
-
Continue reading →: இந்து திருமணம்
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இந்தியத் திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னுடன் பணிபுரியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தார்கள். இந்தியத் திருமணங்கள் எப்படி நடக்கின்றன, அதன் சடங்குகள் என்ன என்பது அவர்களுக்கு ஒரு புதிராகவே இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், அங்கிருந்த இந்தியர்கள் பலருக்குமே இதற்கான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. மணமேடையில் என்ன நடக்கிறது என்று கேட்டால், “இது எங்கள் மரபு, சடங்கு” என்று மேம்போக்காக முடித்துக் கொண்டார்களே தவிர, அதன்…
-
Continue reading →: Austin Venkateshwara templeஇதமான வானிலை நிலவிய சனிக்கிழமை அந்திமாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்தது. நானும், என் மைத்துனரும் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள சாயிபாபா கோவிலுக்குப் புறப்பட்டோம். இருவருக்கும் ஆஸ்டின் நகரம் புதிய அறிமுகம். கோவில் சாலை (New Hope Dr) அடைந்ததும், தூரத்தில் காட்சியளித்த வெங்கடேஸ்வரர் கோவிலின் மகத்தான வெள்ளை கோபுரம் கண்களைக் கவர்ந்தது. நீல வானம், சிதறிக்கிடந்த சொற்ப மேகங்கள், மணி ஏழு என்றபோதிலும் மறையாத சாயங்கால வெயில் –…
-
Continue reading →: Gour Gopal Das
ISKCON துறவி கோபால் தாஸ் அவர்களின் உரைகள், பொருள் பொதிந்ததாகவும், நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கும். அவரின் எழுத்து நடை எப்படி இருக்கும், அவர் விரிவாக ஒரு விஷயத்தை எப்படி பேசுவார் என்ற ஆர்வத்தில் நான் வாஷிங்டன், சமாமிஷ் இஸ்கான் கோவிலில் இந்த புத்தகத்தை வாங்கினேன். Life’s amazing secrets ஹரி, லதா தம்பதியரின் வீட்டு விருந்து, இட்லி சாம்பாரில் தொடங்கும் புத்தகம் பிரச்சனைகள், கவலைகள், சவால்கள் என ஒவ்வொன்றாய் தொட்டு…
-
Continue reading →: அகத்தாய்வு-3
நேற்று SKY அகத்தாய்வு-3 ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணாடி பயிற்சி, ஒன்பது மைய தவம், நித்யானந்த தவம் ஆகியவற்றுடன், பல்வேறு தலைப்புகளில் உரைகளை கேட்கும் வாய்ப்பு அமைந்தது. மனிதருள் வேறுபாடுக்கான காரணங்கள் மனிதர்கள் ஏழுவித சம்பத்துக்களை பெருகிறார்கள், அவையே ஒருவருக்கு ஒருவர் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது, அவை 16 காரணங்களால் ஏற்படுகிறது. உயிரும் மனமும் ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று, அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி, மூலகங்கள் பலவாகி,…
-
Continue reading →: வேதாத்திரியம்
கடந்த சில மாதங்களாக வேதாத்திரிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருகின்றேன். இந்திய மெய்யியலை அறியும் வகையில் பல்வேறு கூறுகளை அறிந்து வருகிறேன். அவற்றின் ஒரு பட்டியல் (enumeration) தவம் பதஞ்சலி யோகத்தின் அங்கங்கள் ஒன்பது மைய தவம் நவகிரக தவம்: எண்ணம் ஆராய்தல் மனம் வாழ்க்கை தத்துவம் Reference
-
Continue reading →: அஷ்டாங்க யோகம்
யோகா என்றால் பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது உடற்பயிற்சிகள் (ஆசனங்கள்). ஆனால் யோகம் என்பது அதுமட்டுமல்ல. எப்படி வேதாங்கம் (சிக்ஷா – உச்சரிப்பு, வியாகரணம் – இலக்கணம், சந்தஸ் – செய்யுள் அளவு, நிருக்தம் – சொற்களின் பொருள், ஜ்யோதிஷம் – கால கணக்கு , கல்பம் யாக விதிகள்), ஆயுர்வேதம் , நாட்டியம், யாகம் என்பவை அங்கா (உறுப்புகள்) என விளக்கப்படுகிறதோ, அதுபோல யோகம் அஷ்டாங்க யோகம் என…
-
Continue reading →: 2025 Tamil poets
நண்பர் பாலாஜி பல சமகால கவிஞர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். 2025ல் நம்மை ஈர்த்த 7 கவிஞர்கள்! ஒரு முழுமையான அலசல்! | தினேஷ் ஜெயபாலன், பாலாஜி ராஜு, பாஸ்டன் பாலாஜி மதார் மதார் – Tamil Wiki சொல்வனம் – மதார் கவிதைகள் Thinaigal மதார் கவிதகள் Kaliprasadh speech | மதார் எழுதிய ‘மாயப்பாறை’ நூல் வெளியீட்டு விழா | ஆர்.காளிப்ரஸாத் ஆனந்த் குமார் https://tamil.wiki/wiki/ஆனந்த்குமார் October…


