• I randomly picked this documentary! ‘The Road to Kuthriyar’ docu-fiction. Dhruv, a city-bred wildlife researcher, conducting a sanctuary foot survey with a local tribesman, Dorai. It blurs fiction and non-fiction, highlighting the lives of displaced native inhabitants in the Palani Hills and exploring themes of home and displacement. Watching this…

    Continue reading →: The road to Kuthriyar (குதிரையாறு)
  • மழைத்துளி மேகம் பட்டுகுளிர்கின்ற காற்று பட்டுகடலை சேருதே! இந்தத்துளி வெய்யில் பட்டுகடலிடம் விடைபெற்றுவானம் சேருதே! எனது வரமும் மழைதானேதிரும்ப திரும்ப வருவேனேவரவேற்கும் நீயேஅந்த வானம் தானே வேறெங்கும் இல்லாதவார்த்தைகள் சொல்லாதநட்புக்கு பேரென்னடி விடையில்லா கேள்வி என்றுவாழ்கையிலே சில உண்டுஅன்பு சினேகிதி சிநேகிதி சினேகிதி அன்புள்ள சினேகிதிசிநேகிதி சினேகிதி அன்பென்றால் நீயடி சிறு சிறு தென்றலின் குளிர்போலேமௌனத்தில் அசைந்திடும் மலர்போலேஇதம்தரும் நட்புக்கு இணையென்று சொல்ல ஏதும் இல்லையே கவலைகள் என்றாலும் மகிழ்ச்சிகள்…

    Continue reading →: அன்பு சினேகிதி
  • When I was at Mumbai airport, I came across a small shop with a wonderful collection of Indian art. I was amazed by the diverse folk art forms from across India on display. Having seen Thanjavur paintings from Tamil Nadu, some of which my wife has created, I encouraged ChatGPT…

    Continue reading →: Indian Art – Folk Drawings
  • Day 0 I was in Delhi airport both excited and nervous about the trip, I was exposed to single digit temperatures in the past but mostly they are supposed with some heater support, be it Air-Conditioned car or full heater support home. But this is first time I going to…

    Continue reading →: Ley Ladakh – 8 days Trip
  • காசியை நினைக்க முத்தி; காசியென்றுரைக்க முத்தி;காசியைக் காண முத்தி; காசியைச் சூழ முத்தி;காசியில் வசிக்க முத்தி; காசியைக் கேட்க முத்தி;காசியின் வசிப்போர் தம்மைக் கண்டு தாழ்ந்திடுதன் முத்தி. -காசி மஹாத்மியம் இந்து தர்மத்தின் ஞான, ஆன்மிக மையம் என்று போற்றப்படும் நகரம் காசி. ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க நினைக்கும் புண்ணியத் தலம். புராணங்கள், இதிகாசங்கள், வரலாறு ஆகிய மூன்றும் போற்றிப்புகழும் திருநகரம். காசி. வாரனாசி, பனாரஸ் என்ற பல பெயர்களில்…

    Continue reading →: காசி, அயோத்யா
  • மகான்களின் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பில் வாஷிங்டன்.  சியாட்டில் வேதா கோவிலில் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். அதற்கு முன்பு ரமணர் என்னை நோக்கி வருவதாகவே உணர்ந்தேன். அதன் தொடர்ச்சியாய் ரமணாஸ்ரமம் செல்லும் நல்வாய்ப்பு அமைந்தது.  அமைதியான சூழல். ரமணரின் தாயர் நினைவிடம் (மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்), ரமணரின் நினைவிடம், அவர் அமர்ந்து தரிசனமும் தியானமும் நடைபெற்ற அறை. சாப்பாட்டுக் கூடம் என அடுத்தடுத்து அமைந்து பழமை மாறாமல் இருந்தது ரமணாஸ்ரமம்.…

    Continue reading →: ரமணாஸ்ரம்
  • இரயில் ஸ்நேகங்கள் எனக்கு எப்போதும் சுவாரஸ்யமானவை, அவை எனக்கு புது உலகை எப்போதும் அறிமுகம் செய்ய தவறுவதில்லை. திருவண்ணமாலை ரமணாசரமத்தில் இரவு உணவை யாத்ரீகர்கள், சிவனடியார்கள், பிச்சைக்கார்கள் என எல்லோருக்கும் கொடுக்கப்படும் சர்வஜன போஜன வரிசையில் நின்று தொன்னையில் உணவை வாங்கி உண்டு முடித்திருந்தேன், மணி 8:30, எனக்கு கிரிவலம் செல்ல வேண்டும் என்ற ஆவல். 14 கி.மீ தூரம் என்னுடைய நடை வேகமோ 3 கிமீ/ம என்ற கணக்கில்…

    Continue reading →: கிரிவலம்
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் மிகபிரம்மாண்டமாக நடைபெரும். 10 ~ 12 நாட்கள் நடக்கும் இவ்வுற்சவம், காலையும் மாலையும் பெருமாள் மிகப்பிரம்மாண்ட வாகனங்களில் எழுந்தருளி, காஞ்சியின் முக்கிய வீதிகள் வழி வலம் வருவார். பிரம்மாண்ட வாகனங்களை வரதா, கோவிந்தா என கூவி தோல்வலிமையில் சுமந்து நகர்வலம் வருவது பிரம்மாண்டமாக இருக்கும், அதிலும் காஞ்சிபுரத்து குடை பிரசித்திபொற்றது. அவை அசைந்தாடுவது அழகுசேர்கும். வரதரின் மலர் அலங்காரமும் ராஜ நடையும்…

    Continue reading →: காஞ்சி வரதர் பிரம்மோற்சவம்
  • இந்தியா ஆன்மீக பூமி, இங்கு எண்ணிளடங்கா ஆன்மீக சாதகர்கள் தங்கள் தங்கள் வழியில் வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கான பாதையை, வாழ்வை வழிநடத்தி, அவள்களுடன் பெரும்திரளான மக்களையும் தன்பால் ஈர்த்துவிடுகின்றனர். அவ்வகையில் முரளீதர ஸ்வாமிகளும் ஒருவர். எங்களின் பள்ளிப்பருவத்தில் இவரின் சொற்பொழிவுகளை நிறை கேட்டுள்ளோம், வசிகரமான அவருக்கே உரித்தான மொழிநடையுடையவர். அவருடைய ஆஸ்ரமம் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள மஹாரண்யம் என்ற இடத்தில் இருக்கிறது. நான் அங்கு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அழகா…

    Continue reading →: முரளீதர சுவாமிகள், மஹாரண்யம்
  • பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பாபிஷேகம் (குடமுழக்கு) காணும் வாய்ப்பு கிடைத்தது. குடமுழக்கு மூலம் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக ஐதீகம். கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்கள் நீராட்டப்படுவதை காணும் வாய்ப்பு பெற்றேன். ஒரு விழா நடைபெற எத்தனைபேரின் உழைப்பு தேவைப்படுகிறது. கோவிலைச்சுற்றியுள்ள தெருக்கலெல்லாம் சுத்தம் செய்யப்பட்டது, கோவில் குளம் அழகுபடதப்பட்டது, கோவில் வளாகம் முழுவதும் தரை கிராணைட் கல்லாக தரம் உயர்த்தப்பட்டுவிட்டது, கோவில், கோபுரம் எல்லாம் வண்ணம் பூசப்பட்டது. அருகில் உள்ள…

    Continue reading →: புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Design a site like this with WordPress.com
Get started