-
Continue reading →: Purandara Dasa – Mullu Koneya mele
The song “Mullu Koneya Mele” may seem humorous on the surface, but its deeper layers carry profound philosophical ideas. The philosophy woven into the song reflects life’s interconnectedness with nature, human desires, and spiritual truths. The references to “three” in various contexts symbolize balance, triads of existence, and the cyclical…
-
Continue reading →: Inner Engineering
So, you can think that survival means two meals a day, or you can think survival means Bentley, so it’ll keep you busy a little longer. Still, survival is a process. As long as there is survival, there’s an instinct for survival, and there is a longing to expand within…
-
Continue reading →: குழந்தை வளர்ப்பு
சிறந்த குழந்தைவளர்ப்பு என்பது என்ன? சிறந்த குழந்தைவளர்ப்பு என்பது என்ன? என்ற சுவாரஸ்ய கலந்துரையாடல் நிகழ்ந்தது. அறத்தை, நம்பிக்கையை, தோல்விகளை தாங்கும் வலிமையை, விழுந்தும் எழுந்து ஓடத்துடிக்கும் மனத்தைரியத்தை, தடைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை, உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனதை, சக மனிதர்களோடு பழக, சேர்ந்து இயைபுடன் காரியங்களை செய்துமுடிக்கும் சாதூர்யத்தை, நட்பை வளர்க்கும் சகஜத்தை, மனிதத்தை போற்றும் மனோபாவத்தை என பலப்பல தலைப்புகள் வந்தது. ஆனால் இயல்பில் நம்முடைய குழந்தைவளர்ப்பு என்பது…
-
Continue reading →: சியாட்டில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் முதல் கூட்டம் இன்று ஸ்நோகால்மி நூலகத்தில் நடந்தது. ஏழு பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆதவன் கதைகள் குறித்து மதன் அவர்கள் வெகுசிறப்பாக பேசினார். கி.ரா. அவர்கள் பௌர்ணமி தோரும் கோவில்பட்டியில் நடத்திய கூட்டத்தின் மூலம் உருவான எண்ணற்ற படைப்பாளிகள் போல இந்தக்கூட்டமும் ஒரு அடித்தளத்தை சியாட்டிலுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையோடு கூட்டத்தை தொடங்கிவைத்தார் சங்கர். association fallacy, negational fallacy, paraphrasing fallacy விஷயங்களை நினைவில்…
-
Continue reading →: Pancha kosha Viveka – Taittiriya Upanishad
ॐसह नाववतु ।सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै ।तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ Om!May it (Brahman) protect us both (teacher and student)!May we both enjoy knowledge! May we learn together!May our study be brilliant! May we never quarrel!Om! Peace! peace! peace! —Taittiriya Upanishad, Anandavalli Invocation…
-
Continue reading →: Vedantic insights & Practices for Overcoming Stress & attainment of Peace
I am fan of Swami Sarvapriyananda, his lecture at IISc was profound. ॐ असतो मा सद्गमय ।तमसो मा ज्योतिर्गमय ।मृत्योर्मा अमृतं गमय ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ Oṁ asato mā sadgamayatamasomā jyotir gamayamrityormāamritam gamayaOṁ śhānti śhānti śhāntiḥ Om, Lead me from the unreal to the real,Lead me from darkness to…
-
Continue reading →: பாத்தல் கோவில் திருப்பாவை சேவை
பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 5 மணிக்கு மார்கழி பனி பெய்துகொண்டிருந்தது. அங்கங்கே சில இடங்களில் பனி பாதையை மறைத்திருந்தது. இரவு கொஞ்சம் மழை பொழிந்திருக்கவேண்டும், சாலைகளில் குளித்துவிட்டு வந்தவன் உடல்போல அங்கங்கே தண்ணீர் திவலைகள். யாருமில்லாத சாலைகள், பச்சை விளக்குகள் பிரகாசமாக எனக்கு வழிகொடுத்து நின்றது. அங்கொண்ரும் இங்கொண்ருமாய் சில வாகனங்கள். ஞாயிறு காலை ஐந்து மணிக்கு அந்த ஞாயிறே கூட அன்று மெதுவாகத்தான் வரும்போல. கார் ஆடியோவில் விஷ்ணு…
-
Continue reading →: அன்பிற்கினியவர்
சில சந்திப்புகள் சுவாரஸ்யமானவை. திடீரென ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே குறுஞ்செய்தி அனுப்பினேன், அவரும் வீட்டில்தான் இருக்கிறேன், வாருங்கள் என்றார். அதிகம் பழகியதில்லை, ஓரிரு முறை பார்த்தது அவ்வளவுதான். வருடத்தின் முதல்நாள் இன்று, விடுமுறை நாள் என்பதால் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. எந்தத் தாமதமும் இன்றி அவர் வீட்டிற்குச் சென்று சேர்ந்துவிட்டேன். இல்லம் கம்பீரமான பெரிய வீடு, வாசலுக்கே ஐந்தாறு படிகள் இருந்தன. படிகள்…
-
Continue reading →: பெருங்கை
டிசம்பர் 29, 2024 இலக்கிய மாலையில் பெருங்கை சிறுகதைபற்றி பேசினோம். அனைவரும் இரசித்துப் படித்த அழகிய காதல் கதை. கலந்துரையாடலில் அனைவரும் பகிர்ந்த கருத்துக்கள். ஆண் தன் தகவல்களைச் சிறு சிறு பகுதிகளாய் வைத்திருப்பதும், பெண் முழுமையாய் அதைப் பார்ப்பதும் இக்கதையில் பார்க்க முடியும். கேசவன் யானையும் அவனை நன்கு புரிந்து வைத்திருக்கிறது, சந்திரிகையும் அவனைப் புரிந்துவைத்திருக்கிறாள் ஆனால் பாகன்தான் தன்னுடை தகவல்களை முழுமை இல்லாது ஒரு மயக்கத்தில் இருக்கிறான். ஆண் தான் செய்வது அனைத்தும் பெண் இரசிப்பதாக உணர்கிறான், இல்லை அடுத்தவர்களுக்காகச் செய்கிறான். கதை முழுதும்…
-
Continue reading →: சாத்தான் திருவசனம்
நாஞ்சில் நாடன் அவர்களின் கதை பல புதிய சொற்களை வழங்கும் அந்த வகையில் சாத்தான் திருவசனம் சிறுகதை பல புதிய சொற்களை வழங்குகிறது, அதன் பட்டியல்.



