• ॐसह नाववतु ।सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै ।तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ Om!May it (Brahman) protect us both (teacher and student)!May we both enjoy knowledge! May we learn together!May our study be brilliant! May we never quarrel!Om! Peace! peace! peace! —Taittiriya Upanishad, Anandavalli Invocation…

    Continue reading →: Pancha kosha Viveka – Taittiriya Upanishad
  • I am fan of Swami Sarvapriyananda, his lecture at IISc was profound. ॐ असतो मा सद्गमय ।तमसो मा ज्योतिर्गमय ।मृत्योर्मा अमृतं गमय ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ Oṁ asato mā sadgamayatamasomā jyotir gamayamrityormāamritam gamayaOṁ śhānti śhānti śhāntiḥ Om, Lead me from the unreal to the real,Lead me from darkness to…

    Continue reading →: Vedantic insights & Practices for Overcoming Stress & attainment of Peace
  • பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 5 மணிக்கு மார்கழி பனி பெய்துகொண்டிருந்தது.  அங்கங்கே சில இடங்களில் பனி பாதையை மறைத்திருந்தது.  இரவு கொஞ்சம் மழை பொழிந்திருக்கவேண்டும், சாலைகளில் குளித்துவிட்டு வந்தவன் உடல்போல அங்கங்கே தண்ணீர் திவலைகள்.  யாருமில்லாத சாலைகள், பச்சை விளக்குகள் பிரகாசமாக எனக்கு வழிகொடுத்து நின்றது.  அங்கொண்ரும் இங்கொண்ருமாய் சில வாகனங்கள்.  ஞாயிறு காலை ஐந்து மணிக்கு அந்த ஞாயிறே கூட அன்று மெதுவாகத்தான் வரும்போல. கார் ஆடியோவில் விஷ்ணு…

    Continue reading →: பாத்தல் கோவில் திருப்பாவை சேவை
  • சில சந்திப்புகள் சுவாரஸ்யமானவை. திடீரென ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே குறுஞ்செய்தி அனுப்பினேன், அவரும் வீட்டில்தான் இருக்கிறேன், வாருங்கள் என்றார். அதிகம் பழகியதில்லை, ஓரிரு முறை பார்த்தது அவ்வளவுதான். வருடத்தின் முதல்நாள் இன்று, விடுமுறை நாள் என்பதால் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. எந்தத் தாமதமும் இன்றி அவர் வீட்டிற்குச் சென்று சேர்ந்துவிட்டேன். இல்லம் கம்பீரமான பெரிய வீடு, வாசலுக்கே ஐந்தாறு படிகள் இருந்தன. படிகள்…

    Continue reading →: அன்பிற்கினியவர்
  • டிசம்பர் 29, 2024 இலக்கிய மாலையில் பெருங்கை சிறுகதைபற்றி பேசினோம்.  அனைவரும் இரசித்துப் படித்த அழகிய காதல் கதை. கலந்துரையாடலில் அனைவரும் பகிர்ந்த கருத்துக்கள். ஆண் தன் தகவல்களைச் சிறு சிறு பகுதிகளாய் வைத்திருப்பதும், பெண் முழுமையாய் அதைப் பார்ப்பதும் இக்கதையில் பார்க்க முடியும். கேசவன் யானையும் அவனை நன்கு புரிந்து வைத்திருக்கிறது, சந்திரிகையும் அவனைப் புரிந்துவைத்திருக்கிறாள் ஆனால் பாகன்தான் தன்னுடை தகவல்களை முழுமை இல்லாது ஒரு மயக்கத்தில் இருக்கிறான். ஆண் தான் செய்வது அனைத்தும் பெண் இரசிப்பதாக உணர்கிறான், இல்லை அடுத்தவர்களுக்காகச் செய்கிறான்.  கதை முழுதும்…

    Continue reading →: பெருங்கை
  • நாஞ்சில் நாடன் அவர்களின் கதை பல புதிய சொற்களை வழங்கும் அந்த வகையில் சாத்தான் திருவசனம் சிறுகதை பல புதிய சொற்களை வழங்குகிறது, அதன் பட்டியல்.

    Continue reading →: சாத்தான் திருவசனம்
  • நாஞ்சில்நாடன் அவர்களின் மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும் சிறுகதை கலந்துரையாடல் டிசம்பர் 8ல் நடந்தது, 6 பேர் கலந்துகொண்ட உரையாடல் சுவாரஸ்யமாய் அமைந்தது. நையாண்டி (satire, Spoof) வகை கதை, இது பேய்க்கதைதான் ஆனால் பயப்படவேண்டாம் வேடிக்கையும் கிண்டலும் கலந்த கதை. பிரியாணி சாப்பிட்டு இறந்தவன் அதை நொந்து செத்தபோதிலும் உறவினர்கள் அதை இரசித்து உண்டு செத்ததாக நினைத்து படையல் வைப்பது நகைச்சுவை. துணைக்கு தொங்கும்…

    Continue reading →: மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்
  • திருமந்திரம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன வாசகங்கள் காலத்தால் அழியாத வாசகங்கங்களாய் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. சியாட்டில் இலக்கிய மாலை கூட்ட உரைக்காக 2019ல் எடுத்த குறிப்புகள். ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே…

    Continue reading →: திருமந்திரம்
  • இலக்கிய மாலையில் முதல்முறையாக இரண்டு ஆங்கிலக்கதைகளை விவாதித்தோம். ஆன்டன் செக்காவின் பந்தயம், தும்மல். பந்தையம் கதை மிகச்சிறந்த கதை, இரண்டு மனிதர்களின் அகந்தையின் எல்லைகளை காண்கிறது. தனக்கு பல மொழிகள் தெரிந்ததையும் ஒரு துப்பாக்கி ஓசையின் மூலம் புற அங்கிகாரம் தேடுவதும், தன்னுடைய தரிசனத்தை கடிதமாக எழுதி தன்னை நிறுபிப்பதும், தான் என்னும் சுயத்தின் அடையாளம். எளிய கதைகள் பின் செவ்விலக்கியங்கள், இசை, மது, மொழிகள், தத்துவம், வரலாறு, பைபிள்…

    Continue reading →: ஆன்டன் செக்காவின் பந்தயம், தும்மல்
  • விதவிதமான கொலு உண்டு அதில் சமீபத்தில் கண்ட கொலு இறைவனின் வாகனங்களை அடிப்படையாக அமைந்தது. Robotic பயிற்சி நிறுவனம் நடத்தும் ஒருவர் மிகச்சுவாரஸ்யமான கொலு அமைத்திருந்தார். இந்திய பாரம்பர்யத்தில் கற்பனை வளத்திருக்கும் அளவில்லை. பல தெய்வங்கள் அவர்களுக்கான சக்தி, அதற்கு ஈடான விலங்கு என விரியும் கற்பனையும், அவையனைத்து ஒன்றையொன்று சார்ந்து முழுமையாக இருப்பதும் வியப்பே. https://en.wikipedia.org/wiki/Vahana

    Continue reading →: கொலு – Vahanas

I’m Guru

Welcome to my blog, where I share experiences, insights, and curated learnings!

நிம்மதி அடைந்தேன், உலகம் மறந்தேன், ஆனந்தம் தான் அடைந்தேன்

Buy at Amazone

Meditate with Kolam Art: Learn the basics of the traditional south Indian floor art

Buy at Amazone

கொஞ்சு தமிழ் புத்தகம் அறிமுகம்

Telugu, Kannada, Hindi, Marati translations of Konju Tamil book

Buy at Amazone
Design a site like this with WordPress.com
Get started