-
Continue reading →: இடும்பன்
கனடா, ரிச்மண்ட் முருகன் கோவில் கனடா, ரிச்மண்ட் முருகன் கோவில் எங்களுக்கு ஆத்மார்த்தமான இடம், சில முறையே சென்றாலும். கணபதி, முருகன், காசி விஸ்வநாதர் என காட்சியளிக்கும் அந்த சிறிய கோவில் அத்தனை ஆத்மார்த்தமாக, தெய்வீக உணர்வு தழுவி இருக்கும். அதன் அர்ச்சகரின் கணீர் தமிழும்; தேவாரம், திருவாசகம் என அவர் சொல்ல அந்தக்கோவிலில் கேட்பது ஒரு வரம். தமிழகத்திற்கே சென்ற உணர்வை ஏற்படுத்தும் அக்கோவில், மனதுக்கு அமைதியையும், நம்பிக்கையும்,…
-
Continue reading →: நாடி சுத்தி
நாடி சுத்தி யோக மரபில் மனித உடலும் மனமும் சமநிலையில் இயங்க உதவும் முக்கிய கருத்து. இது வாசியோகம் என்பர். முச்சு இயக்க முறையை சமநிலைக்கு கொண்டுவருதல் நாடி சுத்தி. The ancient Greek medical symbols—the Rod of Asclepius (one snake) and the Caduceus (two snakes)—are Western mirrors of the Eastern Nadi system. The snakes represent the spiral flow…
-
Continue reading →: SKY Meditation
தவம் என்றால் மறைபெருளை கவணித்தல். சீவகாந்தத்தை (consciousness) உணர்ந்தால் உயிரை உணரலாம், உயிரை உணர்ந்தால் இறைவனை அறியலாம். வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு பல்வேறு தவங்களை அறிமுகம் செய்துள்ளார். வேதாத்திரி மகரிஷி தவ பயிற்சிகள் பஞ்சேந்திரிய தவம் பஞ்சேந்திரிய தவம், ஐம்புலன்களின் மேல் மனம் வைத்து செய்யப்படுகிறது. உடலில் உள்ள சீவகாந்த சக்தியை அலைகளாக, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவைகளாக மாற்றிக் கொண்டேயிருக்கக் கூடியவை ஐம்புலன்கள். அறிவுக்…
-
Continue reading →: அகத்தாய்வு
சியாட்டில் ஸ்கை சொசைட்டி (Seattle Sky Society) இந்த வாரம் நடந்திய அகத்தாய்வு பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தவம் என்றால் மறைபெருளை கவணித்தல். சீவகாந்தத்தை (consciousness) உணர்ந்தால் உயிரை உணரலாம், உயிரை உணர்ந்தால் இறைவனை அறியலாம் என்ற அடிப்படையில் ஆக்கினை (புருவ மத்தி), துரியம் (தலையின் உச்சி / சகஸ்ரார) தவம் செய்தவர்கள் இந்த வகுப்பில் கலந்துகொள்ள முடிந்தது. மீரா, ராஜேஷ் மிகச்சிறப்பாக நடத்தினர், குறித்த நேரத்தில் தெடங்கி,…
-
Continue reading →: தேவவ்ரத் மகேஷ் ரேகே
எந்த ஒரு யாகத்திலும் (யஜ்ஞம்) நான்கு வகை வேதியர்கள் அவசியமாக இருந்தனர். Government of India compiled digitally at vedicheritage.gov.in ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளை கொண்டது. இவை முறையே நான்கு ஆசிரமங்களுக்கானவை பிரம்மச்சார்யம் (மாணவ), கிரஹஸ்தியம் (இல்லரம்), வானபிரஸ்தம் (ஒதுங்கி வாழ்தல்), சன்யாசம் (துறவு). சம்ஹிதை, பிராமணம் கர்மகாண்டம் என்றும், ஆரண்யகம், உபநிடதங்கள் ஞான காண்டம் என்றும் கொள்வர். சுக்ல யஜூர் வேதம் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.…
-
Continue reading →: பெருங்காயம் Asafoetida
புலம் பெயர்ந்தவர்கள் Thanksgiving கொண்டாடுவதை Friendsgiving என்று அழைக்கிறார்கள். அப்படியாக நாங்களும் sleepover என்ற நடைமுறையை பல ஆண்டுகளுக்குப்பின் கடைபிடித்தோம். சும்மா இருப்பதே சுகம் என்று, நன்கு சமைத்து நாளுவேளையும் மூக்குபிடிக்க உண்டு, உரையாடி, நவீன வகை சூதாட்டங்களை பணயம் இன்றி விளையாடினோம். எல்லோரும் சேர்ந்து சமைத்தல் (என்னைப்போன்ற சிலர் உதவி என்ற பெயரில் செய்யும் உபத்திரமும் சேர்த்துத்தான்) சுவாரஸ்யமானது. சரி விஷயத்துக்கு நேராக வந்துவிடுகிறேன். எங்கள் வீட்டில் LG…
-
Continue reading →: Veda Temple’s Sastha Preethi 2025
We were truly blessed to witness a divine experience here in Seattle. The grand Sastha Preethi is unlike any other, and the Sabthagam Upanyasam by Sastha Aravindji covered a wide range of philosophical and spiritual topics. The Veda Temple did an outstanding job with the arrangements, and every devotee participated…
-
Continue reading →: Sastha Aravind – Day 7
அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்அசலனாய் அகுண குணணாய்அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்காரஜோதியாய் தோன்றும் உந்தன் துரியலீலா வைபவங்கள் பல என்று மறைசொல்லுகின்றதேதுமறியேன்ஐயப்பா ஐயப்பா ஐயப்பாபித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்பிழை பொறுத்தாள வருவாய்ஐயப்பா ஐயப்பா ஐயப்பாதத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திடதந்த சற்குருநாதனேசதமதன பிரகாச கலசமுனி விசுவாசசபரிமாமலை வாசனேஸ்வாமியே சரணம் ஐயப்பா Ayyappa Pancharathna mala by Sage Agasthya The 18 steps…
-
Continue reading →: Sastha Aravind – Day 6
Yatha Pinde, Tatha Brahmande! Muthaiyan Koil – Muladhara Muladhara is described as a lotus with four petals. A yogi is expected to realize its nature through personal practice, while sacred places offer only a small glimpse of such inner experiences. During the divine wedding of Siva and Parvati, the world…
-
Continue reading →: Sastha Aravind – Day 5
Manikandan Raja Rajasekhara Pandian was, in his earlier birth, a wealthy and devoted Brahmin named Vijayan, known for his unwavering faith in Lord Dharma Sastha. Though pious, he remained childless. One day a sage visited his home and suggested a sacred remedy. The sage explained that Akasha Ganga, which begins…


