-
Continue reading →: இலையுதிர் காலம்
இலைகள் சிவந்தன ஓடிய தென்றலோடு உலர்ந்த இலைகள் உதிர்ந்து காற்றெங்கும் தன் வாழ்கை கவிதை எழுதியபடியே மண் சேர்ந்தன! பச்சை பசுமையில் மகிழ்வித்த மரங்கள் செக்க சிவக்க மின்னும் மஞ்சளில் நிரம் மாற நினைத்து தன்னைத்தான் கரைத்துக்கொண்டன! உலர் இலைகள் வீழ்ந்ததில் புல்லுக்கும் போர்வை இங்கு! மஞ்சளுக்கும் சிவப்புக்கும் இடையே எத்தனை எத்தனை வண்ணங்கள் முதிர்ந்து உதிர்ந்ததோ?முந்தி உதிர்ந்ததோ? வண்ணங்கள் சொல்லுதிங்கு பதில்! காற்றில் அசைந்து அசைந்து தந்த அந்த…
-
Continue reading →: கருணாநிதியின் நகைச்சுவை பேச்சு
மன்றம் ஒன்றில் இசைவானர் கீத மழை பொழிகின்றான்மக்கள் எல்லாம் மது குடித்த வண்டுபோல் மயங்குகின்றார்மங்களமாய் இந்த நிகழ்ச்சி முடியும் போதுமக்கள் சிலர் ஆர்வமுடன் மேலும் பத்துப்பாட்டு பாடு என்றார்மலைத்துவிட்ட இசைவாணர் களைத்துக்கொண்டுபாடுகின்றேன் மேற்கொண்டு என்ன தொகை தருவீர் என்றான்விடுக்கென ஒரு புலவர் எழுந்து நின்றுவிடைகொடுத்தார் எட்டுத்தொகை தருவதாகஇசைவாணன் புரிந்துகொண்டு இது என்ன நியாயம்எந்தன் பத்துப்பாட்டுக்கு எட்டுத்தொகையாஅது எனக்கு குறுந்தொகை என சொன்னான். ஓ ஐங்குறு வேண்டுமோ என கடிந்தார் புலவர்நூறு…
-
Continue reading →: யார் உயர்ந்தவர்?
மென்று நொறுக்கிய வேர்கடலைகள் கற்பனை உலகில் கருத்தரங்கம் நடத்தினதங்களில் யார் உயர்ந்தவர் என்று! ஆசை ஆசையாய் வேர்கடலை செடியை வாரி பிடித்து!வேரோடு பிடிங்கி எடுத்து!வேர்களில் விளைந்த கடலையில் ஒட்டியஈரமண்னை உதறித் தள்ளி எடுக்கையில்காற்றில் கலந்து வரும் வாசனையை நுகர்ந்து!கல்லக்காயை வேரிலிருந்து கிள்ளி எடுத்துகைகளில் எந்தி கிளிமுக்கை அழத்தி உடைத்துஅதன் ஈரத்துளிகள் சிதறி விழும்அழகை ரசித்து பச்சை வேர்கடலையின்பால்சுவையோடு பற்களில் கடித்துபசுஞ்சுவை ருசித்து உண்ட அனுபவம் கொடுத்து மடிந்தேன்இதனை விட பாக்கியம்…
-
Continue reading →: Grade 2 Spelling Bee Text
பேனா, தெரு, தேங்காய், ஏணி, பெரியம்மா, தென்னரசி, மேகம், பேருந்து, வேலி, தேள் கேசரி, சேவல், சத்தம், ஏராளம், வெட்டுக்கிளி, வெண்ணெய், மெழுகுவர்த்தி, பென்சில், வெங்காயம், வெள்ளரிக்காய் எறும்பு, கட்டெறும்பு, பௌர்ணமி, நெத்திலி, செங்கல், செருப்பு, நெற்றி, பலகாரம், எட்டுக்கால் பூச்சி, எலுமிச்சம் பழம், புளிக்கும் சுறுசுறுப்பு, மாணவர்கள், குடம், பள்ளிக்கூடம், நூலகம், கூடாரம், மின்தூக்கி, வௌவால், கூண்டு, குண்டூசி நூல், பூட்டு, பலூன், பூசனிக்காய், சிங்கப்பூர், பூரான், தூண்டில்,…
-
Continue reading →: ரெட்மண்ட் தமிழ் பள்ளி
தமிழ் படிக்க வந்தோமே!இது எங்கள் தமிழ் பள்ளி!! ஆர்வமுள்ள ஆசிரியர்எளிமையான பாடங்கள்ஞாயிறு காலை எங்களுக்கேஞானம் சேரும் நாள்தானே! (இது எங்கள்) சொல்லும் எழுத்தும் கற்கின்றோம்கலையும் பண்பும் வளர்கின்றோம்!தமிழ்த்தாய் வாழ்த்து பாடிடுவோம்!தமிழை பேசி மகிழ்ந்திடுவோம்! (இது எங்கள்) திட்டப்பணி செய்து தமிழ் அறிவோம்! பாட்டி வடை கதை படித்திடுவோம்!தேர்வை எழுதி முடித்திட்டேஅமெரிக்க வடை டோனட் சுவைத்திடுவோம்! (இது எங்கள்) ஆண்டு முழுதும் கொண்டாட்டம்காரம் காப்பியில் தெடங்கிடுமே!பாரம்பர்ய உடைதனில் புகைப்படங்கள்!பொங்கலில் மேடை ஆட்டங்கள்!தமிழ் மாலையில்…
-
Continue reading →: Golden Key for Success
Notes from ‘Golden Key for Success’ book by Saha Nathan Body, Mind, Soul உடல், மனம், – உடல் மனம் ஆன்மா Soul: Love, Wisdom, Mind: Self-awareness, Focus, Quiet Body: Exercise, Sleep, Diet Body சூதூலம், சுட்சமம் பிரக்ஞை Medical Energy Healing வாதம் – மண் பித்தம் – நெருப்பு மாற்றம் கபம் – நீர் Mind Love yourself…
-
Continue reading →: குறிஞ்சிக் கலி
சுடர்த் தொடீஇ!கேளாய் தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலிடன் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டாடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே! உண்ணுநீர்வேட்டேன்’ என வந்தாற்கு அன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்! உண்ணுநீர் ஊட்டிவா என்றான் என யானும் தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை வளைமுன் கைபற்றி நலியத் தெருமந்திட்டு ‘அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’…
-
Continue reading →: தாயம் (Thayam) விளையாட்டு
தாயம் (Thayam) Each player have 6 coins move the coins from home to target as per theline given in the picture(I draw it for red player likewise for others). Whoreach all six coins first to the center is the winner. Rules 1) Roll the Thayam or Sea Shell Dice for…
-
Continue reading →: என் தாய்
அம்மா உயிர் தந்தாய் மெய் கொடுத்தாய் உயிர் மெய் வளர்த்தாய் எனக்காய் உழைத்தாய் கல்வி சேர்த்தாய் ஞானம் போதித்தாய் நல்லொழுக்கம் விதைத்தாய் பாசம் பொழிந்தாய் துவண்டபோதெல்லாம் என்னை புதுப்பித்தாய் என் வெற்றி கண்டு பூரித்தாய் எல்லாமாய் இருந்தாய் நான் தகப்பனாய் ஆன பின்னும் சற்றும் குறையவில்லை உன் பாசம் அம்மா நீ என்றென்றும் எங்கள் பலம்! இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்! .குரு
-
Continue reading →: கடி ஜோக்ஸ்
ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.! அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.! காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.! போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா? ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே.. அதனால தான்.!. Did you got this from internet, I made it, that explains it. —-…



