-
Continue reading →: An evening with an AI Researcher
AI for social causes In the realm of AI for social causes, two practical problems he explained to me: firstly, the challenge faced with the search for detection of diseases in cotton crops before they become disastrous, and secondly, the diagnostic aspects of Tuberculosis treatment. While technological capabilities exist, the…
-
Continue reading →: ரமணர்
வாழ்வின் நோக்கம் முக்தி என்பது அறிவோம், தத்துவமசி என்பதே நம் அறிதல். அவ்வகையில் அந்தராத்மாவை, ஆன்ம ஞானத்தை அடைந்தவர் ரமணர். மதுரை அருகில் திருச்சூழி என்ற ஊரில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சுமாராக படிக்கக்கூடிய மாணவர் வேங்கடராமன். அடித்து உதைத்தாலும் தெரியாத அளவிற்கு ஆழ்ந்து தூங்கக்கூடியவர். 12 வயதில் தந்தை இழந்து மதுரையில் உள்ள தன் சித்தப்பாவீட்டில் தன்னுடைய மேல்நிலைப்பள்ளியை தொடர்கிறார். அவர் வீட்டுற்கு வந்த விருந்தினர் ஒருவர் அருணாசலம்…
-
Continue reading →: கம்பராமாயண கடவுள் வாழ்த்து பாடல்கள்
பால காண்டம் உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார்-அவர்தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. அயோத்தியா காண்டம் வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன். ஆரணிய காண்டம் பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,ஓதி…
-
Continue reading →: சியாட்டில் பாகவதம்
இறைவனுபவங்களாகவே என்னைச் சூழுகிறது. எது என்னை ஈர்க்கிறது என்று தெரியவில்லை, கடவுள் உண்டா என்றெல்லாம் பல நேரங்களில் கேள்விகேட்பதுண்டு. சமயச்சடங்குகளின் மீது பல நேரங்களில் ஒரு சலிப்பு ஏற்படுவதும் உண்டு, ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை இப்படியான சத்சங்கங்களிலேயே உந்தித் தள்ளுகிறது. திருமந்திரம் கற்கும் வாய்ப்பு, மாணிக்கவாசகரை உணரும் பாக்கியம், தேவாரத்தில் திளைக்க, பிரபந்த சுவை அறிய, வேதம் கற்க என என்னுடைய முன்முனைப்பு இல்லாமலே ஏதோ ஓர்…
-
Continue reading →: தமிழ் புத்தகங்கள்
நிறைய தமிழ்ப்புத்தகங்கள் https://archive.org தளத்தில் கிடைக்கிறது, நீங்கள் ஒரு கணக்கை துவங்கி உங்களின் விருப்ப புத்தகங்களை இத்தளத்திலேயே சேகரிக்கலாம். pdf, epub என பல்வேறு வகைகளில் இப்புத்தகங்களை படிக்க முடியம் Tamil Virtual Academy books in wiki https://commons.wikimedia.org/wiki/Category:PDF_books_in_Tamil_from_TVA_in_2015 Tamil Virtual Academy books are available here, we can download the complete PDF or navigate to specific page. This also have…
-
Continue reading →: புறநானூறு, 183. (கற்றல் நன்றே!)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன். உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள்அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்கீழ்ப்பால் ஒருவன் கற்பின்மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு,…
-
Continue reading →: தண்ணீர்
குடிதண்ணீர் குழாய் மூடாமல் சிலநிமிடங்கள் நீர் வீணாவதைப்பார்க்கும் போதெல்லாம் பதைக்கிறது மனம், அதனை உடனடியாக நிறுத்தி அந்தத்தண்ணீரைச் சேமிக்க நினைப்பது அனிச்சையாக நிகழ்வதுபோலவே உணருகிறேன். அதற்கான காரணம் சிறுவயதில் விதவிதமான தண்ணீர் போராட்டங்கள். களக் குளக் என்று ஒரு குட்டி கைப்பிடி அடிகுழாயில் காலையில் ஆறுமணி முதல் ஏழுமணிவரை மட்டுமே வரும் குடிநீரை மூன்று குடித்தனக் காரர்களும் அடித்துப் பிடித்தாக வேண்டும். அதிலும் முதல் முக்கா மணிநேரம் வீட்டுக்காரங்களுடையது. அடித்து…
-
Continue reading →: அன்புற்று அமர்ந்த வழக்கு…
ஒரு பதினைந்து பதினெட்டு வயது இருக்கும் அந்த பையனுக்கு, அந்த அம்மாவிற்கு ஒரு ஐம்பது அறுபது வயது இருக்கும், அவனை கைப்பிடித்து அழைத்து எதிர்பக்கம் வந்துகொண்டிருந்தார். நான் முதலில் தபால் நிலையம் நுழைந்து என் பின் வந்த அவர்களுக்காக கதவை இருத்திவைத்தேன். அந்த பையன் கோணி கோணி நடந்து வந்தான். தலையை ஒருபக்கமாக சாய்த்து பார்கிறான். மூளை வளர்ச்சி இல்லாதவனைப் போல இருந்தான். அது என்னவோ தெரியவில்லை நான் தபால்…
-
Continue reading →: குமரித்துறைவி
ஜெயமோகன் அவர்களின் 2021ல் இரண்டு நாட்களில் எழுதிய அருமையான குறுநாவல் 6 பகுதிகளாக ([1], [2], [3], [4], [5], [6]) அவரது தளத்தில் படிக்க கிடைக்கிறது. Amazon Kindle தளத்திலும் உள்ளது. மாந்தர்கள் அருஞ்சொற்கள் இடங்கள் வரலாற்று செய்திகள் பிடித்த வரிகள் இலக்கிய ஒலி Podcast: by Aswin Rajanamgan
-
Continue reading →: Shilpashastra (iconography)
The Madurai Meenakshi temple boasts a wealth of intricate sculptures, each adorned with captivating details. While perusing the temple’s architecture book, one particular aspect captured my attention—the crowns, referred to as Krita/Mukuta in Sanskrit. Similarly, in contemporary times, Indian police officers indicate their rank through stars on their shoulders, and…


